ஞாயிறு, நவம்பர் 02, 2008

சில கேள்விகள். . . .

அழுக்கு மூட்டை பாரத்தில்
நடக்க முடியவில்லை.
ஓடையோ வெகு தூரம்.
அடுத்தவர் அழுக்கா? என் உடமையா?
சுமப்பது யார் முடிவு?
சுத்தம் செய்வது யார்?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

கருத்துகள் இல்லை: